மத்திய அரசின் திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு!

திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி என்ஐடியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 134 ஆகும். 

என்ஐடியில் அஸிஸ்டெண்ட் புரொபெசர் கிரேடு 2வில் கீழ்க்கண்ட பிரிவுகளில் கெமிக்கல் இன்ஜினியர், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியர், கம்பியூட்டர் அப்பிளிகேசன்ஸ்-09, கம்பியூட்டர் இன்ஜினியரிங், எனர்ஜி என்வைரன்மெண் ட், ட்ரிபிள்இ போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்ஐடியில் 35 வயது வரையுள்ளோர் வரை  விண்ணப்பிக்லாம்.

கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் பாடத்தில் பிடெக், எம்டெக்,  பிஹெச் டி  தேர்ச்சி பெற்ற்றோர் விண்ணப்பிக்கலாம். மற்ற துறையில் டிகிரி பாடம் பெற்றோரும் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். 




அஞ்சல் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முன்பு அறிவிக்கைகளை முறையாக படித்துப் பார்த்து தெளிவாக  தகவல்களைப்  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

பிப்ரவரி 28, 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் செலுத்தலாம். அஞ்சலில் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்படட் விண்ணப்ப நகலை எடுத்து அதனுடன்  புகைப்படம் சுயகையெப்பம் இட்டது, சான்றிதழ் நகல்கள், ரிசர்ச் பேப்பர் போன்றவற்றை இணைத்து 

என்ஐடி திருச்சி, 
திருச்சிராப்பள்ளி, 
பின்கோடு-620015
தமிழ்நாடு  விரைவு அஞ்சலில் அனுப்ப  வேண்டும். அஞ்சலில் அனுப்பு அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி மார்ச் 11, 2019 ஆகும். 



மேலும் படிக்க:

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா!

எலக்டிரானிக் கார்பரேசனில் வேலைவாய்ப்பு!

 எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments