எலக்டிரானிக் கார்பரேசனில் வேலைவாய்ப்பு!

எலக்டிரானிக்ஸ் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எலக்டிரானிக்ஸ் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115 ஆகும். 



கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்புப் படிப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிப்புடன் பட்டம் முடித்திருக்க வேண்டும். 

இசிஐஎல்லில் வேலைவாய்ப்பு பெறுவோர் மாதச் சம்பளமாக ரூபாய் 10,000 பெறலாம். 

18 வயது முதல் 25 வயதுள்ளோர் வரையுள்ளோர் விண்ணப்பிக்க தகுதியுடையனர் ஆவார். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச் 2, 2019 ஆகும்.


மேலும் படிக்கம்:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments