எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் காலியாகவுள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள  12 பணியிடங்கள் ஆகும்.

மாதம் ரூபாய் 15, 700 முதல் 50,000 தொகை பெறலம.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியாக இருந்தால் போதுமானது ஆகும்.

18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆகும்.



தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்   தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை சரியாக பூர்த்து செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். அஞ்சலில் விண்ணப்பிக்க முகவரியினை  கிழே கொடுத்துள்ளோம். 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் .
4வது தளம், 
பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை - 15  ஆகும். 



மேலும் படிக்க:

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்பு!

Post a Comment

0 Comments