பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு!

பொதுத்துறை நிறுவனமான  ராஷ்டிரியா கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுத்துறை காலியிடங்கள் எண்ணிக்கை 41 ஆகும். 

மாத்ச் சம்பளமாக ரூபாய் 40,000 முதல் 1, 40,000 வரை பெறலாம். 

பொதுத்துறை நிறுவனத்தில் பிப்ரவரி 1, 2019 வரை தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி,அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ, பிடெக் அல்லது பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 



விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 700 தொகை ஆன்லைனில் விண்ணப்பிக்கலம. 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்தி வைத்துக் கொண்ட கொள்ளலாம். 


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 8, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

தாலுக்கா அளவிலான சப்இன்ஸ் பெக்டர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! 

 வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!வ்

Post a Comment

0 Comments