இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள கேட்டரிங் மற்றும் டூரிசம் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

இந்திய ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 74 ஆகும். 

சூப்பரவைசர்  ஹாஸ்பிட்டலட்டி பணியிடங்கள் எண்ணிக்கை 74 ஆகும். 

நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

30 வயதுள்ளோர் வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக ரூபாய் 25000 வரை பெறலாம். 

கல்வித் தகுதியாக  பிஎஸ்சி  ஹாஸ்பிட்டலிட்டி ஹோட்டல் மேனெஜ்மெண்ட் அட்மினிஸ்டிரேசன்  பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமுடன்  தகுதிப் பெற்றிருக்க வேண்டும். 

நேரடி தேர்வு மூலம் தகுதி பெறிவோர்கள் விண்ணப்பிக்கலாம். 

 சென்னையை பணியிடமாக கொண்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தலாம். 


நேரடி தேர்வு  நடைபெறும் இடங்கள்  சென்னை, கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் நடைபெறுகின்றன. 


மேலும் படிக்க:

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி வாய்ப்பு!

Post a Comment

0 Comments