தாலுக்கா அளவிலான சப்இன்ஸ் பெக்டர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா அளவில் துணை ஆய்வாளர் எனப்படும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்கள் பெண்கள் மற்றும் திருநங்கை போன்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். 

டிஎன்எஸ்ஆர்பி  எஸ்ஐ தாலுக்கா அளவிலான பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 969 ஆகும். 

துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது முதல் 28 இருப்போர்கள் விண்ணப்பிக்கலாம். 



விண்ணப்பத்தாரர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு உடல் அளவீட்டு சோதனை திறன் சோதனை,   நேர்காணல் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 500  செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  மார்ச் 3, 2019 முதல் ஏப்ரல் 19, 4, 2019 வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக்கான தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க:

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Post a Comment

0 Comments