மத்திய அரசின் உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இந்திய உணவு கழகத்தில்  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளிவந்துள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

எப்சிஐயில்   வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை: 330  ஆகும். எப்சிஐயில் மேனேஜெர்  பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி:
பட்டப்படிப்பு. இன்ஜினியரிங் பட்டம், பிஎஸ்சி படித்தவர்கள்   விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.



வயது :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 28 முதல் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம்  தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்திய அவசியம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 800 தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினை   fci.gov.in கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.

FCI வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  27.10.2019  ஆகும். 

மேலும் படிக்க:
மத்திய அரசில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

Post a Comment

0 Comments