டிஎன்பிஎல்லில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

  TNPL துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் : 6 ஆகும்.
  மேனேஜெர் அண்ட் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கு காலியட்ங்கள் நிரப்ப படுகின்றன.

டிஎன்பிஎல்லில் பணிவாய்ப்பு பெற  சிஏ அல்லது ஐசிடபிள்யு/ பிஎஸ்சி/ டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
 
வயதுவரம்பாக மேனேஜெர் பணிக்கு 37 வயதுகுள் இருக்க வேண்டும்.  


மாதச் சம்பளமாக செமிஸ்கில்லுடு  பணிக்கு ரூபாய் 43, 494 ஆகும். மேனேஜெர் அக்கவுண்ட்ஸ் பணிக்கு  ரூபாய் 1, 32, 192 ஆகும். 

தேர்வு
நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம். மற்றும் ஆப்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி:
விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

 சீப் ஜென்ரல் மேனேஜெர்- ஹெச்ஆர்,
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிட்டெடு
காஞ்சிபுரம்-639
தமிழ்நாடு

TNPLலில் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள
www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ லிங்கில் .
அவற்றில் “DIPR/1100/Display/2019” என்ற அறிவிப்பு தளத்தில் காணலாம். 


விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.  அக்டோபர் 10, 2019 ஆகும்.

மேலும்  படிக்க:

பத்தாம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் டிஆர்டிஓவில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments