பத்தாம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் டிஆர்டிஓவில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ)வில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 
 
மத்திய அரசின் டிஆர்டிஓவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியட்ங்கள் எண்ணிக்கை மொத்தம்:224
 
டி.ஆர்.டி.ஓவில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், ஸ்டோர் உதவியாளர், கிளார்க், வாகன இயக்குனர் போன்ற பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதியாக பத்து மற்றும் +2 வில் தேர்ச்சி  பெற்றிருக்கவேண்டும்.
 
18 வயது முதல் 27 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்



விண்ணப்ப கட்டிணமாக பொது பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

 மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி: 15.10.2019 ஆகும்.
 
கணினி தேர்வு மற்றும் டிரேடு/திறமை/உடற்தகுதி மற்றும் திறனாய்வு சோதனை மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்
அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்கினை  இங்கு கொடுத்துள்ளோம்.  கிளிக் செய்யவும். : www.drdo.gov.in 
 
 

Post a Comment

0 Comments