மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

 மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட் காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (பி.இ.சி.ஐ.எல்)   மினிரத்னா நிறுவனமாகும். இப்பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை த 50 ஆகும்.
 
 விண்ணப்பிக்க  30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
 


கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். மேலும்  நிகரான படிப்பை முடித்துவிட்டு, அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏ கிரேடு அளவிலான ஸ்டாப் நர்சிங், மிட்வைபரி, படிப்பை முடித்திருக்க வேண்டும்.
 
 பெசில் நிறுவனத்தில் தகுதியானோர் மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளத் தொகை பெறலாம்.
 
 இண்டர்வியூ முறையில் தகுதியானோர்  தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணமாக ரூபாய்.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்திலுள்ள மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தேவைப்படும்  ஆவணங்களின் நகல்களையும்  இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

டெப்புட்டி ஜென்ரல் மேனேஜர், 
கார்பரேட் ஆபிஸ் அட் பிஇசிஐஎல் பவன், 
சி-56/ஏ-17, 
செக்டர் - 62
நொய்டா-201307 
உத்திரபிரததேசம்.


விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி  தேதி : 21.8.2019
ஆன்லைனில் தேவைப்படும் தகவல்களைப் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்: http://www.becil.com/
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments