மத்திய பாதுகாப்பு படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

எஸ்.எஸ்ச.பியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி., எனப்படும் சகஸ்ட்ர சீமா பால் என்பது இந்தியா, சீனா எல்லையில்  உருவாக்கப்பட்டது.  இது ஒரு துணை ராணுவப் படை ஆகும். மேலும்  இங்கு அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விருப்பமுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 



எஸ்.எஸ்.பியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 150 ஆகும்.  ஜெனரல் டியூடி கான்ஸ்டபிள் பிரிவில் 150 இடங்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு நியமனமாக செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு பிரிவுகளின் விவரங்கம் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

 புட்பாலில் 5, 
பேஸ்கட் பாலில் 15, 
ஹாக்கியில் 7, 
ஷூட்டிங்கில் 9, 
ஆர்ச்சரியில் 5, 
அதெலடிக்சில் 30, 
ஜிம்னாஸ்டிக்சில் 7, 
ரெஸ்டிலிங்கில் 21, 
பாக்சிங்கில் 5, 
ஜூடோவில் 10, 
வெயிட் லிப்டிங்கில் 6, 
பாடி பில்டிங்கில் 2, 
சைக்கிளிங்கில் 3, 
ஈக்வஸ்ட்ரியனில் 3, 
பாட்மின்டனில் 4, 
டேக்வாண்டாவில் 8, 
ஸ்விம்மிங்கில் 10ம் காலியிடங்கள் உள்ளன. இவற்றில் ஆண் மற்றும் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு உள்ளது.

வயது  வரம்பாக 18 முதல் 23 வயது உடையவகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். .

கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்றவர்களும், சர்வ தேசஅளவிலான போட்டியில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கலை விண்ணப்பிக்லாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய்100 அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி   ஆகஸ்ட்  11, 2019 ஆகும்.

 மேலும் தேவைப்படும் விவரங்களைப் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கிகைனை கிளிக் செய்து பெறலாம். http://ssbrectt.gov.in/

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments