பத்தாம் வகுப்பில் படித்தவர்களுக்கு பிஎஸ்எப்பில் வேலைவாய்ப்பு !

இந்திய எல்லைப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய எல்லைப்படையான  பிஎஸ்எப்பில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 1763 ஆகும். 

பிஎஸ்எப் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள டிரேடுஸ் மேன் பணிக்கு அறிவிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். டிரேடர்ஸ் டிபார்ட்மெண்ட்டில் அனுபவம் இருக்க வேண்டும். இண்டஸ்டிரியல் டிரெய்னிங்கில் இன்ஸ்டியூட்டில் அனுபவமிருக்க வேண்டும்.



19 முதல் வயது 23 வயது வரை  இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். 

உடற்தகுதி தேர்வு, சான்று  சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, மெடிக்கல் எக்ஸாமினேசன் போன்ற தேர்வுகளில் தகுதிப் பெறுவோர்கள் வெற்றி பெறுவோர்கள் ஆவார்கள். 

மாதம் ரூபாய்  21, 700 முதல் 69, 100 வரை  பெறலாம். 

விண்ணப்ப கட்டிணமாக ஒபிசி மற்றும் பொதுப் பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் விண்ணப்ப கட்டணம்  செலுத்த வேண்டியதில்லை. 

விண்ணப்பிக்க  அறிவிக்க வேண்டிய இறுதி தேதி  மார்ச் 18, 2019 ஆகும்.



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments