தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலைவாய்ப்பு !

தொழிலாளர் துறை அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாகவுள்ள ஆபிஸ் அட்மின் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். 


பணியின் பெயர்
ஆபிஸ் ஹெல்பர்
வயது வரம்பு
18 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
அறிவிக்கையின்படி
பணியிடங்கள் எண்ணிக்கை
21
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
தமிழ்நாடு


மொத்தம் அறிவிக்கப்பட்ட  21 பணியிடங்களில்  சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கீழ் சென்னை,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாகவுள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பபட உள்ளன. 


தமிழ்நாடு லேபர் டிபார்ட்மெண்டில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஜூலை 2018 இல் 30 வயதுக்குள்ளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் சீர்மரபினர் 32 வயதுகுள்  இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் டவுன்லோடு செய்யலாம். டிசம்பர் 12, 2018 அன்று மாலை 5.30மணிக்குள் கிழே கொடுக்கப்பட்டுள்ள் முகவரிக்கு சென்று சேருமாறு அனுப்ப வேண்டும். 

கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், 
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டிடம், 
6வது தளம், 
டி.எம்.எஸ் வளாகம், 
சென்னை- 600006 
என்ற முகவரிக்கு  சென்று சேருமாறு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments