இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.  மத்திய அரசின் ஆயில் கார்பரேசனில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்
அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
18 வயது 30 வரை
கல்வித் தகுதி
டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங்
பணியிடங்கள் எண்ணிக்கை
344
சம்பளம்
ரூபாய் 2500 ஸ்டைபண்ட்
பணியிடம்
தமிழ்நாடு  உள்ளிட்ட இந்திய தென்ப்பகுதி
 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 344 ஆகும். டிரேடு அப்பிரண்டிஸ், டெக்னிக்கில் மற்றும் நான் டெக்னிக்கல் பிரிவு பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளில் வாய்ப்பு பெறுவோர் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பணியிடம் இருக்கும்.


கல்வித் தகுதி:
மத்திய அரசின் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புக்கு  அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை: 
மத்திய பெட்ரோல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற எழுத்து மற்றும் நேரடி தேர்வில் தகுதி பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பம்: 
மத்திய அரசின் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி  தேதி  செப்டம்பர் 21, 2018 ஆகும். 
மேலும் இப்பணிகளுக்கான தேர்வானது அக்டோபர் 14இல்  நடைபெறும். 



மேலும் படிக்கவும்:

Post a Comment

0 Comments