தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும். 

தெற்கு ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற கல்வி தகுதியுடன், வேலைக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வேயில் சவைவாலா பணியிடங்களுக்கு மொத்தம் 257 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 தேர்வுமுறை: 
தெற்கு ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற ஸ்கிரினிங் டெஸ்ட் 50 கேள்விகளுடன் கேட்கப்படும் மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தபடும். 


பணியின் பெயர்
ரயில்வேயில் சவைவாலா
வயது வரம்பு
21 முதல் 30
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள் எண்ணிக்கை

257
சம்பளம்
  ரூபாய்18000
பணியிடம்
தமிழ்நாடு சென்னை

விண்ணப்ப கட்டணம் : 
விண்ணப்ப கடட்ணமாக பொது மற்றும் ஒபிசி  பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். 

எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் சிறுபான்மையினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஆண்லைனில் செலுத்தலாம். 

தேதிகள்
இந்தியாவின் தெற்கு ரயில்வேயில் பணிவாய்ப்பு  பெற ஜூலை 27,2018 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி ஆகஸ்ட் 27, 2018 ஆகும். 



மேலும் படிக்க:
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments