கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

கரூர் வைஸ்யா வங்கியில் நிதிச் சேவை  துறையில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்கள். மேனேஜர், ஜென்ரல் மேனேஜர்,  துணை  மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர்  போன்ற பணியிடங்கள் நிரப்படும் பணியிடங்கள் ஆகும்.


பணியின் பெயர்
 மேனேஜர் பணியிடங்கள்
வயது வரம்பு
21 முதல் 35  பணிகளுக்கு ஏற்ப 52 வரை  விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
எதேனும் ஒரு பட்டம்/முதுகலை பட்டம்/ சிஏ/ சடட்ம்
பணியிடங்கள் எண்ணிக்கை
அறிவிக்கையின் தேவைக்கு ஏற்ப
சம்பளம்
வங்கிகளில் சிறந்த சம்பளம் கிடைக்கும்
பணியிடம்
தமிழ்நாடு, கரூர்


கரூர் வைஸ்யா வங்கியில் பணிவாய்ப்பு பெற  மெரிட் மற்றும் நேரடி  தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பங்ளை ஆன்லைனில் அனுப்ப வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில், கேரியர்  பகுதியை கிளிக் செய்து அறிவிக்கையை  முழுதுமாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.  ஆகஸ்ட் 16, 2018 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். 



மேலும் படிக்கவும்:

Post a Comment

0 Comments