சிபிஎஸ்சியில் வேல்லைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

சிபிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. சென்ரல் போர்டு செக்கண்டரி எஜூகேசன் நடந்தும் சென்ரல் டெஸ்ட்   தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி இறுதி தேதி ஆகும். எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணியின் பெயர்
பல்வேறு பணிகள்
வயது வரம்பு
அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
இளங்கலை, பிஏடு படிப்புகள்
பணியிடங்கள் எண்ணிக்கை
அறிவிக்கையின்படி

சம்பளம்
 அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி: 
1 முதல் 5 வரை பிரைமரி ஸ்டேஜ்  ஆசிரியர் பணிக்கு சீனியர் செக்கண்டரி  தகுதியுடன் 50% மார்க்ஸ்& டி.இ.ஐ.இ.டி/கிராஜூவேசன் கல்வித்தகுதி 
ஆசிரியர் ( VI-VIII) (எலிமெண்டரி  ஸ்டேஜ்)- பிஏ/பிஎஸ்சி/ கிராஜூவேசன் பிஏடு
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டணம்: 
பொது மற்றும் ஒபிசி பிரிவினர் தாள் ஒன்றுக்கு ரூபாய் 600 முதல் இரண்டு தாளுக்கு 1000  செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ஒரு  தாளுக்கு ரூபாய்  300 முதல் ரூபாய் 500 வரை செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: 
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவைப்படும் தகவல்களை பெற விண்ணப்பிக்கவும்.
ஜூலை 19,2018 வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:

மத்திய எலக்டிரிக்கல் லிமிடட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments