டிஎன்பிஎஸ்சியில் தோட்டக்கலை அலுவலர் பணிவாய்ப்பு!

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள அஸிஸ்டெண்ட் ஹார்டிக்கல்ச்சர் ஆபிசர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பக்கலாம்.


தமிழக வேளாண்த்துறை அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர்
துணை தோட்டக்கலை அலுவலர்
பணியிடங்கள் மொத்தம்
805 பணியிடங்கள்
கல்வித் தகுதி
10+12 ஆம் வகுப்பு, டிப்ளமோ
சம்பளம்
ரூபாய்20,600-ரூபாய் 65,500
விண்ணப்பிக்க கடைசி தேதி
24-6-2018
வயது வரம்பு
18 முதல் 30 வயது வரை
பணியிடம்
தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: 
வேளாண்த்துறையில் தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தகுதியுடையோர் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு:
தேர்வுநாள்: 11.8.2019 நடைபெறும், ஒரே நாளில் காலை, மதியம் என இரண்டு வேளை தேர்வு நடைபெறும். தோட்டக்கலை பாடம்  தாள்  ஒன்றில் 200 கேள்விகள் மொத்த 300 மதிப்பெண்கள் கொண்டது. 3 மணி நேரம் தேர்வு எழுதும் காலம் ஆகும். தாள் இரண்டில் பொது அறிவு, கணிதம் உட்பட் 100 கேள்விகள் 200 மதிப்பெண்கள் 2 மணி நேரம் ஆகும். 

வயது வரம்பில் தளர்வு: 
தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பில் தளர்வானது மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடமும். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் 48-வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு  எந்தவித வயதுவரம்பின்றி 58 வயது வரை விண்ணப்பித்து தேர்வு எழுதலாம். 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். முதன் முதலில் தேர்கவுக்கு விண்ணப்பிப்போர் டிஎன்பிஎஸ்யில் பதிவு செய்து 5 வருடத்திற்கான  ஐடியை பெற்று பதிவு செய்ய ரூபாய் 150 செலுத்த வேண்டும். 




மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments