நினைத்தது நடக்க இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள்!

சிவ மந்திரங்கள் அனைத்தும் சக்தி நிறைந்தவை. சிவனின் பஞ்சாச்சர மந்திரங்களான ஓம் நமச்சிவாய  கூறினால் மோட்சம் கிடைக்கும் மறுப்பிறப்பு  என்பது இல்லாமல்  போகும். 

சிவமந்திரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை  போன்றது அதனை நாம் சிறப்பாக கையாள வேண்டும். 

நீங்கள் நினைத்தது நடக்கவும் வெகுவிரைவில்  21 நாட்களின் நடக்க சிவ மந்திரமான ஓம் சிங் சிவாய நம என்னும் மந்திரத்தை தொடர்ந்து 21 நாட்கள் உங்கள் காரியம் எதுவோ அது நடந்துவிட்டதாக எண்ணி  மந்திரத்தை  ஜெபித்து வரவேண்டும். 

தினமும் காலை குளித்துவிட்டு இம்மந்திரத்தை தொடர்ந்து   பூஜை அறையில் 21 நாள் உச்சரித்து வர வேண்டும். 



இந்த மந்திர உச்சரிப்பை காலையில் செய்தல் சிறப்பு வாய்ந்தது ஆகும்.  இந்த மந்திர உச்சரிப்பை  தொடங்க வேண்டிய காலம் வளர்ப்பிறை செவ்வாய் கிழமை தொடங்குதல் மேலும் சிறப்பு சேர்க்கும். மேலும் இமந்திரத்தை தொடர்ந்து 108 நாட்கள் பாரயணம் செய்தலுடன் நம்பிக்கையுடன் எண்ணிய காரியம் நடந்தேரிய நம்பிக்கையில் செய்ய வேண்டும். 

நிச்சயம் சிவபெருமான அருள் கிடைத்து எண்ணியது எண்ணியபடி நடந்தேரும்.

Post a Comment

0 Comments