தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வேண்டுமா

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
அப்பிரண்டிஸ் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை: 500   ஆகும்.
கிராஜூவேட் அப்பிரண்டிஸ் பணியிடங்கள் 250 பணியிடங்கள்
டெக்னிசியன் அப்பிரண்டிஸ் டிப்ளமோ 250 பணியிடங்கள்  ஆகும்.
டிஎன்இபியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பின் படி  சான்றிதழ் சரிபார்த்தல்  என்ற அடிப்படை முறையில் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
சர்டிபிகேசன் வெரிபிகேசன்  நவம்பர், 12, .2019 அன்று நடைபெறும். 



கல்வித் தகுதியாக டிப்ளோமா மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
.
விண்ணப்பங்களை ஆன்லைனிம் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்இபியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 25.10.2019  ஆகும்.

Post a Comment

0 Comments