பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

திருச்சி பெல் நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கலாம்.

பெல் நிறுவனத்தில்  டிரேடு அப்பிரண்டிஸ், டெக்னிசியன் அப்பிரண்டிஸ் அண்ட் கிராஜூவேட் அப்பிரண்டிஸ்  ஆகிய பணிகளுக்கு மொத்தம் 765 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி:
கல்வித் தகுதியாக ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.




வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் வயது 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு:
மெரிட் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:
ஆன்லைனில் விண்ணப்பத்தை செலுத்தலாம். அதிகாரப்பூர்வ தளத்தில்

bheltry.co.in  விண்ணப்பிக்கலாம.

அப்பிரண்டிஸ்சிப் அப்பிளிகேசன் போர்டல் அறிவிக்கையில் காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை செலுத்த இங்கே கிளிக் செய்யவும். 

விண்ணப்பத்தை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி   11.10.2019 ஆகும்.

மேலும் படிக்க:

சென்னை மாவட்டத்தில் வேலை வேண்டுமா

Post a Comment

0 Comments