பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.


பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின்  பெயர்  மூத்த உதவி பொறியாளர் ஆகும்.

மொத்த காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை  03 ஆகும்.

கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ  முடித்திருக்க வேண்டும்.



எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக  50 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

பெல் நிறுவனத்தில் சம்பளத் தொகையாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில் பெறலாம்.

தேவைப்படும் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ லிங்கினைப் பெற  இங்கே கிளிக் செய்யவும். http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Detailed-advertisement-10-09-19.pdf

அதிகாரப் பூர்வ லிங்கின் இணைய முகவரி  பெற கிளிக் செய்யவும்: http://www.bel-india.in/

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
சீனியர் டிஜிஎம்,
நேவல் சிஸ்டம்ஸ் எஸ்பியு,
பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிட்டெட்,
பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிட்டெட் போஸ்ட்,
பெங்களூர் 560 013

விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி : 30.09.2019 ஆகும்.

மேலும் படிக்க:

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா!

Post a Comment

0 Comments