ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய ஆயுள் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 
எல்ஐசியில்   அறிவிக்கப்பட்டுள்ள அஸிஸ்டெண்ட், அஸோசியேட்ஸ், சிஸ்டெண்ட் மேனேஜெர் பணியிடங்கள் நிரப்பட அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஆகும். 
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.08.2019 முதல் 26.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். இதைப்பற்றிய தெளிவான அறிவிக்கையை கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



வயது வரம்பாக  விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதிற்கும் அதிகபட்சம் 28 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதியாக  விண்ணப்பதாரர்கள்  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் தேர்வு மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள். 
 ஆன்லைனில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Assistant-Administrative-Officer-20
ஆன்லைனில் கிளிக் செய்யவும். 


விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகஸ்ட்  26, 2019

Post a Comment

0 Comments