தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாட்டு வனத்துறையில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறைக்கான காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழக வனத்துறையாளர்  பணியாளர் தேர்வு கமிட்டி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணி கனவாக கொண்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

மொத்தம் காவல் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 564 ஆகும். 

இப்பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  தேர்ச்சி ஆகியவை கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல் பணிக்கு 21 முதல் 39 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மாதச் சம்பளமாக ரூபாய் 16, 600 முதல் 52, 400 வரை  பெறலாம். 



எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு உடல்திறன் சோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

விண்ணக் கட்டணமாக ரூபாய் 150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

அதிகாரப்பூர்வ இணியய லிங்கில் காவல் பணிக்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். 

ஆகஸ்ட்  முதல்வாரம் 2019க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

  தேவைப்படும் தகவலைப் பெற லிங்கினை கிளிக் செய்யவும். https://www.forests.tn.gov.in/

மேலும் படிக்க:

கல்வித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments