தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சமூக நலத்துறையில் பணிவாய்ப்பினை விருப்பமும் தகுதியும் உள்ளோர் பெறலாம். 

கோ ஆர்டினேட்டர், 
மானிட்டரிங்க் அன்ட் இவாலிவேசன் ஆபிசர், 
மானிட்டரிங் அன்ட் இவாலிவேசன் ரிசர்சர்
மேனேஜர் 
கம்யூனிகேசன் ஆபிசர் 
கால் ரெஸ்பாண்டர்ஸ்
போன்ற பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக  ரூபாய் 16,000 முதல்  ரூபாய் 35, 000 வரைப் பெறலாம்.

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் விண்ணப்ப லிங்கினை கிளிக் செய்து டவுன்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  அஞ்சலில் அனுப்ப வேண்டும்.  முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

ஸ்டேட் ரிசோர்ஸ் செண்டர் ஃபார் விமன்
கமிஸ்டனர் ஆஃப் சோசியல் வெல்ஃபேர்

சைதாபேட்டை, 
சென்னை-15
பனகல் மளிகை, 2ஆம் புளோர், 
சைதாபேட், 
சென்னை-15
மேலும் தேவைப்படும் தகவல்களை அனைத்தையும் பெற இங்கே கிளிக் செய்யவும்.  http://cms.tn.gov.in/sites/default/files/documents/social_women_helpline_240619.pdf

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10, 2019க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள் இறுதி தேதி ஆகும்.

மேலும் படிக்க:

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments