ஐபிபிஎஸ் நடத்தும் பொதுத்துறை வங்கிகளுக்கான வேலைவாய்ப்பு!

ஐபிபிஎஸ் நடத்தும் பொதுத்துறை வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் அனலிஸ்ட் புரோகிராமர் பணியட்ங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அனலிஸ்ட் புரோகிராமர் மற்றும் ரிசர்ச் அஸோசியேட் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மாதச் சம்பளமாக ரூபாய் 9 லட்சம் வரை பெறலாம். 

21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். 



சைக்காலஜி, எஜூகேசன், மேனேஜ்மெண்ட் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.

ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆகஸ்ட் 2019  தேர்வு நடைபெறும். 

ஐபிபி எஸ்  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 20, 2019 வரை விண்ணப்பிக்கலாம். 

மேலும் தேவைப்படும் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம். https://www.ibps.in/


 மேலும் படிக்க:

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments