பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான மும்பையில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மும்பையிலுள்ள மசகான் டாக் லிமிடெட் நிறுவனம் இந்தியாவுக்கான கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம்  445 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரங்கள் கிழே கொடுத்துள்ளோம்:
 200 காலியிடங்களைக் கொண்ட குரூப் ஏ பிரிவில் மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 20, 
எலக்ட்ரீசியனில் 30, 
பிட்டரில் 50, 
பைப் பிட்டரில் 50, 
ஸ்ட்ரக்சுரல் பிட்டரில் 50 இடங்கள் உள்ளன

125 இடங்களைக் கொண்ட குரூப் பி பிரிவில் 
ஐ.சி.டி.எஸ்.எம்.,  பிரிவில் 15, 
எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 30, 
கார்பென்டரில் 30, 
ஸ்ட்ரக்சுரல் பிட்டரில் 50 இடங்கள் உள்ளன.

120 இடங்களைக் கொண்ட குரூப் சி பிரிவில்
ரிக்கரில் 60, 
கேஸ் அண்டு எலக்ட்ரிக் வெல்டரில் 60 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதியாக குரூப் ஏ பிரிவுக்கு பத்தாம் வகுப்பை முதல் முயற்சியிலேயே முடித்து குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் தேவைப்படும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்கப்பட்டுள்ள கடைசி தேதி ஜூலை 31, 2019 ஆகும்

மேலும் விபரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து படிக்கவும். : https://mazagondock.in/

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments