சௌத் இண்டியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கியில் வேலைப் பார்க்க கனவு கொண்டவரா நீங்கள், பள்ளி  படிப்பு தேர்ச்சி பெற்றுள்ளிர்களா உங்களுக்கான வங்கியில்  வேலை செய்யும் வாய்ப்பினை பயன்படுத்துங்கள்.

சௌத் இண்டியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 385 ஆகும். 

பத்து மற்றும் +2 வகுப்பினை தேர்சிச் பெற்று 60 சதவீத மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

ஆன்லைனில் எழுத்து மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 600  பொது மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த  வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 150 செலுத்த வேண்டும். 



சௌத் இண்டியன்  வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள்  ஜூலை 26, 2019

மேலும் தேவைப்படும்  தகவல்களைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.  https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூலை 30, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments