தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்  உற்பத்தியில் மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாடு மின் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள  பணியிடமானது கேங்க்மேன் ஆகும். 

மொத்தம்  நிரப்பபடும் பணியிடங்கள் எண்ணிக்கை 5000 ஆகும்

இப்பணிகளுக்கு கல்வித்தகுதியாக 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாட்களுக்கு மாதம் ரூபாய் 15000வரை பெறலாம். 

18 வயது முதல் 35 வயதுடையோர் வரை இப்பணியினைப் பெற விண்ணப்பிக்கலாம். 



தேர்வு கட்டணமாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய்  ரூபாய் 100 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். 

தேவைப்படும் தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம்.

மார்ச் 22, 2019 முதல்  ஏப்ரல் 22, 2019 விண்ணப்பங்களைச் செலுத்தலாம். 


மேலும் படிக்க:

மத்திய அரசின் காப்பீடு ஒழுங்குமுறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 

Post a Comment

0 Comments