மத்திய அரசின் காப்பீடு ஒழுங்குமுறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காப்பீடு ஒழுங்முறை ஆணையத்தில் நிரப்படவுள்ள அதிகாரி பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 45 ஆகும். 

அக்கவுண்ட்ஸ், ஜென்ரல், ஐடி, லீகல், லைப், நான் லைப் போன்ற பல  பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாதச் சம்பளமாக ரூபாய் 35,150 முதல் 86,300 வரை பெறலாம். 

38  முதல் வயதுமுதல் 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.



இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்துடன் பெல்லோ ஆப் இன்சூரன்ஸ் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவில் தேர்ச்சி பெற்று பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

60 சதவீகிதம்  மதிபெண்களுடன் இளங்கலை படிப்புடன் எப்சிஏ, எப்ஐசிடபிள்யு, எப்சிஏ, சிஎப்ஏ   போன்ற தேர்வுகளில் தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி அனுபவம், தனிபட்ட திறன் மற்றும்  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிவாய்ப்பு பெறுவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பவும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி இணைப்பு கொடுத்துள்ளோம் கிளிக் செய்யவும். 

எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், இன்சூரன்ஸ் ரெகெலேட்டரி டெவலப்மெண்ட் ஆத்தாரட்டி ஆப் இந்தியா. 

சர்வே நெம்பர் 115/1, பினான்சியல் டிஸ்டிரிக்ட், நானாகிராம்குடு, 
ஹைதிராபாத், பின்கோடு -500032 தெலுங்கானா 

மார்ச் 22, 2019  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

 
மேலும்படிக்க:

தமிழ்நாடு மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments