பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பரோடா வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். 

பரோடா வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள புராடெக்ட் மேனேஜெர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

எம்பிஏ, மேலாண்மைத் துறையில் முதுகலை டிப்ளமோ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



விண்ணப்ப கட்டிணமாக பொதுப்பிரிவினர்  ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 100 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கங்களை செலுத்தலாம். 

மார்ச் 18, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்க:

தமிழ்நாடு மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments