ஐஓசிஎல்லில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

ஐஒசிஎல்லில் அப்பிரண்டிஸ் பணிக்கு வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேற்குப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் எண்ணிக்கை  339 ஆகும். 

டெக்னிசியன் அப்பிரண்டிஸ் பணியிடங்கள் மொத்தம் 228
டிரேடு அப்பிரண்டிஸ் பணியிடங்கள் 64
டிரேடு அப்பிரண்டிஸ் பணியிடங்கள்  47 

ஐஒசிஎல்லில் 18 வயது முதல் 24 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ரூபாய் 10, 453 முதல் மாதச் சம்பளமாக பெறலாம். 



அக்கவுன்ஸ் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு  ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

டெக்னிசியன் அப்பிரண்டிஸ்பணிக்கு இரண்டு வருடம் அனுபவத்துடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிகப்பட்டுள்ள இறுதி மார்ச் 7, 2019 ஆகும். 


மேலும்  படிக்க:

இந்திய உணவு கழகத்தில் 4000 பேர்க்கு வேலை பிடிங்க வாய்ப்பை!

Post a Comment

0 Comments