இந்திய உணவு கழகத்தில் 4000 பேர்க்கு வேலை பிடிங்க வாய்ப்பை!

எப்சிஐ  புட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 4103 ஆகும். 

ஜூனியர் இன்ஜினியர் சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஸ்டெனோ கிரேடு  வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு,  மேற்கு மண்டலங்களில்  போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இன்ஜினியரிங் பிரிவுகளில் பட்டங்கள் பெற்ற வேண்டும். 



பணியிடங்களுக்கு ஏற்ப 25 முதல் 28 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 

 மாதச் சம்பளமாக ரூபாய் 9,900 - 25, 530 வரை  பெறலாம். 

அறிவிக்கையில்  எப்சிஐ   பணிக்கு  தெறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அதனௌ முழுமையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். 


இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது உணவு கழக வேலைவாய்ப்பை பயன்படுத்துதல் அவசியம் ஆகும். 

எப்சிஐயில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள   இறுதி  மார்ச் 30, 2019 தேதி ஆகும்.




மேலும் படிக்க:

மத்திய நிதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments