தமிழ்நாடு ஆசிரியர்பணிக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாட்டில்  ஆசிரியர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வானது நடைபெறுகிறது. விண்ணப்பத்தாரர்கள்  ஏப்ரல் 5, 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

டிஎன்டெட் தேர்வுக்கான விண்ணப்பிக்க  குறைந்த பட்சம் 15  முதல் 58 வயது வரை இருக்க வேண்டும். 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான  ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு டிஏன்டெட் இல் டிப்ளமோ உயர்நிலை அல்லது அதற்கு சமமான வகுப்புக்கள் முடித்திருக்க வேண்டும். 



டிஎன்டெட் தாள் இரண்டு வகுப்புகள் முதல்  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பணிக்கு பிஏட் மற்றும்   டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வர்கள் இரண்டு நிலைகளில் தேர்வு  செய்யப்படுவார்கள். 
எழுத்து தேர்வு  பிரிலிம்ஸ் மற்றும் மெயின் தேர்ச்சி பெற வேண்டும். 
ஆவண சரிபார்பு மூலம் தகுதியானோர்  பணிவாய்ப்பு பெறலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும். 

டெட் தொடர்பான அறிவிப்புகள் பிப்ரவரி 28, 2019 அன்று அறிவிக்கப்பட்டது.
தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் இணையதளத்தில்  மார்ச் 15, 2019  முதல் ஏப்ரல் 5, 2019 வரை விண்ணப்பிக்கலாம். 

டெட் தேர்வு மூலம் தேர்ச்சி பெறுவோர்கள் பெறும் சான்றிதழ் ஏழாண்டுகளுக்கு செல்லுபடியாகும். 

டிஎன்டெட் 2019 எக்ஸாம்  தாள்1 மற்றும் தாள் இரண்டிற்கான தேர்வு தேதிகள் விரைவில் அறிவிப்படும்.


மேலும் படிக்க:

மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப மையத்தில் வேலை வேண்டுமா!,,

Post a Comment

0 Comments