மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப மையத்தில் வேலை வேண்டுமா!,,

மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



தேசிய தொழில்நுட்ப ஆரய்ச்சி மையத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 127 ஆகும்.

கல்வி தகுதி, இயற்பியலில் பட்டப்படிப்பு பாடமாகக் கொண்ட டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

35,400 முதல் 1, 12, 400 வரை மாதச் சம்பளமாக பெறலாம்.

30 வயதுடையோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவார்கள். 

ஏபர்ல் 4, 2019 வரை  விண்ணப்பிக்கலாம். 



மேலும் படிக்க:

மோடியை எதிர்ப்பு அலையில் பாகிஸ்தான் மீது மோகம் என்னே என்ன நாட்டுப்பற்று இந்தியனே!!..

Post a Comment

0 Comments