பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பஞ்சாயத்து செக்ரட்டரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்ட  பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட 25 பஞ்சாயத்துக்களில் காலியாகவுள்ள பஞ்சாயத்து செயலாளர் பணி நிரப்பபடுகிறது.  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 18 முதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பிரிவினருக்கு அதிகபட்சம் 35 வயது வரையிலுள்ளோர் வரை விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.



ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து 12 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து  சேரூம்படிம் அனுப்ப வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பஞ்சாயத்து, குரு மூர்த்தி நாச்சியார்புரம், வச்சக்கரப்பட்டி, சத்திர புளியங்களும், டி. கடமாங்குளம்,  தோப்பூர், கிழக்கு கரிசல்குளம், மரவர்  பெருங்குடி, அழகப்புரி, மறையூர், பிள்ளையார்குளம், கணபதி சுந்தர் நாச்சியார்புரம், அச்சாங்குளம், குறிச்சி, கிருஷ்ணா பேரி, நடுவப்பட்டி, நிரைமதி,  பெரிய பொட்டல்பட்டி, புதுக்கோட்டை, எடுக்காப்பட்டி, சின்ன  ஓடைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். 



மேலும் படிக்க:

எல்ஐசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

Post a Comment

0 Comments