எல்ஐசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

லைப் இன்ஸ்சூரன்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா எல்ஐசி லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேசன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  எல்ஐசியில் 590 உதவி நிர்வாகி அதிகாரி காலிப்  பணியிடங்கள்  நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளன. 

 பணியின் பெயர்: 
லைப் இன்சூரன்ஸ் கோஆப்ரேசன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் உதவி நிர்வாக அதிகாரி ஆகும். 

ஜென்ரலிஸ்ட், 
ஐடி,
சார்டடு அக்கவுண்டண்ட்
அகட்டியூரியல் 
ராஜாபாசா

வயது வரம்பாக மார்ச் 1, 2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும், 21 முதல் 30 வயதுவரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 



ஆன்லைனில் தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

டயர் 1- முதல்நிலைத்  தேர்வு
டயர்2-  முக்கியத் தேர்வு 
 டயர் 3- இண்டர்வியூ  தகுதிபெறிவோர்கள்  பணிவாய்ப்பு பெறுவார்கள்  

மாதம் ரூபாய் 32, 795 வரை சம்பளம் பெறலாம்.

எஸ்சி/ எஸ்டி  போன்ற வகை விண்ணப்பத்தாரர்கள் ரூபாய் 100 விண்ணப்ப கட்டிணமாக பெறலாம். மற்ற பிரிவினர் ரூபாய் 600 விண்ணப்பத் தொகை பெறலாம். 


ஆன்லைனில் விண்ணபிக்கத் தொடங்கும் தேதி மார்ச் 2, 2019 ஆகும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச் 22, 2019 ஆகும். 

மேலும் படிக்க:

Post a Comment

1 Comments