பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே அரசில் வேலைகள் பல கிடைக்கின்றன  இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் இளைஞர்களே.   பஞ்சாப் மாநில ரயில் பெட்டி தொழிற்சாலையில்  காலியாகவுள்ள மெக்கானிஸ்ட், பெயின்டர், கார்பெண்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு ஐடிஐ  தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும். 

மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 223 ஆகும். 



15 முதல் 24 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கவும்.

பஞ்சாப் ரயில் பெட்டி  தொழிற்சாலை துவங்கும் 25, 5, 2018

பணியிடம்: பஞ்சாப் கபூர்தலாவில் பணியிடம் இருக்கும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


மார்ச் 23, 2019 வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

பஞ்சாப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பம்

மேலும் படிக்க:

தமிழ்நாடு ஆசிரியர்பணிக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments