ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

ஒய்வு பெற்ற  ராணுவ வீரர்களுக்கு   நாட்டுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு. விருப்பமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.   எதிர்வரும் நாடாளுமன்ற  தேர்தலின் பொழுது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்கு ஜூனியர் ஆபிசர்களின் சேவைகள்  பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். 

ஜூனியர் ஆபிசர்கள்,  ஜூனியர் கமிஷ்ணடு  ஆபீசர்கள் விருப்பமுள்ளோர் இணைந்து பணியாற்றலாம். விருப்பமுள்ளவர்கள் சைதாப்பேடையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் ஓய்வு  பெற்ற ராணுவ வீரர்கள் நல இயக்குநகரகத்தில் பதிவு செய்து செயல்படலாம். 



மாதச் சம்பளத் தொகை வழப்படமாட்டாது ஆனால் தினப்படி உள்ள சலுகைகள் சம்பளம்  பெறலாம். மேலும் விருப்பத்துடன் பணியாற்ற அனைவருக்கும் மீண்டு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க:

சென்னை மாநாகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments