சென்னை மாநாகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காசநோய் இல்லா சென்னை திட்டத்தில் காலியாகவுள்ள எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ள்ளன. 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமுள்ர்கள் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

சென்னை மாநகராட்சியில் தமிழக அரசின்  எக்ஸ்ரே தொழில் நுட்ப வல்லுநர்கள் மொத்தம் 3 பேர் உள்ளனர். 



மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது அதற்கு ஈடான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

ரூபாய் 12 000 மாதச் சம்பளமாக பெறலாம். 

நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மார்ச் 15, 2019 நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளாகும். 


மேலும் படிக்க:

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments