தமிழ்நாடு சட்டப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு  டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலையில் வேலவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  சட்டப் பல்கலையில் பேராசிரியர் பணி வாய்ப்புக்கு தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாய்ப்பை பெறலாம். 

விதிமுறைப்படி சம்பளம் பெறலாம்.

தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு  விருப்பமுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 



தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பேரவையின் உதவிப்  பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டும். 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விவரங்களை  முறையாக கொடுத்து விண்ணப்பிக்கவும். 



மேலும் படிக்க:

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments