பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பெல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு  தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 400 ஆகும். 

திருச்சியில் செயல்படும் பெல் நிறுவனத்தில் பிட்டர், வெல்டர், கார்பெண்டர், மெக்கானிக் என மொத்தம் 16 பணியிடங்களுக்கு 400 பணியிட எண்ணிக்கைகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 



மாதச் சம்பளமாக ரூபாய் 11, 129 வரை தொகை பெறலாம். 

 எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள் ஆகும். 

மார்ச் 16, 2019 முதல்  விண்ணப்பிக்கத் தொடங்கலாம். 

மார்ச் 30, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்

ஏபர் 11, 2019 வரை பணியில் சேரூம் நாள் ஆகும். 

மேலும் படிக்க:

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments