ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்கியூரிட்டி ஏஜெண்ட் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. ஏர் இந்தியாவில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 ஏர் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் கொண்ட செக்கியூரிட்டி ஏஜெண்ட்க்கு விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள  பணியிடம் கொண்ட எண்ணிக்கை 68 ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 18, 360 செலுத்த வேண்டும். 




மார்ச்1, 2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

இளங்கலை பட்டதுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். 
 பிசிக்கல் எண்ட்யூரன்ஸ்டெஸ்ட்  மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்  500 ஏர் இந்தியா லிமிட்டெட் என்ற பெருக்கும் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும். 

ஏர் இந்தியா தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை   பதிவிறக்கம் செய்து  தேவைப்படும் தகவல்களை பூர்த்து செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

ஜென்ரல் மேனேஜெர் -பர்சனல், ஏர் இந்தியா லிமிட்டெடு, ஏர் லைன்ஸ் ஹவுஸ் , செயிண்ட் தாமஸ் மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் மீனம்பாக்கம் 
 சென்னை-600016 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று  சேர வேண்டிய கடைசி தேதி மார்ச் 25, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments