பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

நாடு  முழுவதும்  உள்ள விஜயா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

வங்கிப் பணி கனவாக கொண்டுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 421 பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. 

விஜயா வங்கியில் பியூன் மற்றும் ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம்  வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப் பட்ட மாநிலங்களில் அலுவலக மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

18 வயது முதல் 26 வயதிற்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவோர்கள். 



பொது மற்றும்  ஒபிசி பிரிவினர் ரூபாய் 150 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

மற்ற பிரிவினர் ரூபாய் 50 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்கள் அறிய  கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி மார்ச் 14, 2019 ஆகும்.

மேலும்  படிக்க: 

Post a Comment

0 Comments