பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டங்கள் அம்பலம்!

ஸ்ரீநகர் புல்வாமா தாக்குதலை வெற்றி அடைந்ததால் அதை அடுத்து இந்தியா  நடத்திய நடவடிக்கையால், பயங்கர தாக்குதலை நடத்த  ஜெய்ஷ்- இ- மொஹம்மது திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதிகளில்  காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகளுடன்  உரையாடிய தொலைபேசி உரையாடலை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. 

இந்திய பாதுகாப்பு படையைக் குறிவைத்து மற்றொரு  தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தொடரப்பட்டுள்ள இந்தத் திட்டங்களால்  இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க தற்கொலைப் படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் டிசம்பர் மாதம் இந்தியாவிற்குள் ஏற்கனவே ஊருவியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 



இந்தியாவின் அமைதி, மக்களின்  நிம்மதியை பறித்துச் சீர்க்குலைக்க  திட்டமிடும் பயங்கரவாதத்தைத்  தடுக்க வேண்டியது நமது கடமையாகும். உலக நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும். அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவரின் அமைதியும் நீட்டிக்கப்பட வேண்டும். உலகத்தில் எந்த   நாட்டிலும் இது போன்ற தாக்குதல் இனி  தொடங்க கூடாது. 

இந்தியாவை தாக்க எண்ணினால் தக்கப் பதிலடி கொடுக்கும் என்பது உறுதி. இன்னொரு முறை  இந்தியாவை நெருங்கினால் பாகிஸ்தான் என்ற நாடு இருக்குமா என்று பாகிஸ்தான் நிச்சயம் யோசித்து செயல்பட வேண்டும். 

Post a Comment

0 Comments