தமிழக அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சமூகபாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில்  காலியாகவுள்ள பாதுகாவலர், சமையலாளர் உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்பத் தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும்.



33 வயதுள்ளோர்வரை விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.

மாவடட் குழந்தைகள் பாதுகாப்பு  அலகு, அண்ணா சாலை, சுற்றுலா மாளிகை எதிரில் , வேலுர் 632001 


விண்ணப்பங்களை அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  மாலை 20, 2019 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

  மேலும் படிக்க:

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments