இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. இந்திய அஞ்சல் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 46 ஆகும்.

இந்திய அஞ்சல் துறையில் எம்எஸ் என அழைக்கபடும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடத்தல் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஆந்திர பிரதேசத்தை  பணியிடமாக கொண்ட  அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு  தேர்ச்சி ஐடிஐ  முடித்தவர்கள் அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

18 முதல் 25 வயது வரையுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக ரூபாய் 18, 000 பெறலாம். 

எழுத்து மற்றும்  நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: கர்னூல், விஜயவாடா, விசாகப்படினம்

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்  500 செலுத்த வேண்டும். 
எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி பிப்ரவரி 28, 2019



மேலும் படிக்க:

ஐஏஎஸ் ஆகும் கனவு கொண்டவரா நீங்கள் உங்களுக்கான அறிவிப்பு!

Post a Comment

0 Comments