ஐஆர்சிடிசியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வேயின் ஐஆர்டிசியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். இந்திய ரயில்வேயின் கேட்டரிங் சுற்றுலா கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியும்  விருப்பமும் உள்ளோர் விண்ணப்பங்களை  அனுப்பலாம். 

இந்திய ரயில்வேயில் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 50 ஆகும். 

மருத்துவப் படிப்பு, ஹோட்டல் மேனெஜ்மெண்ட் நிர்வாகப் பிரிவில் பிஎஸ்சி படட்ம் முடித்து 2 ஆண்டுகால பணி அனுபவமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

30 வயதுக்குட்ப்பட்டோர் விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார். 

மாதச் சம்பளமாக ரூபாய் 25000 பெறலாம். 



கொடுக்கப்பட்டுள்ள ஐஆர்சிடிசி தளத்தில் விண்னப்பிக்க தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். 

நேர்முகத் தேர்வு மற்றும் தகுதியான தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஹௌகாத்தியில் ஐஆர்சிடிசி அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு பிப்ரவரி 12, 2019 ஆம் நாள் முதல் 20.2.2019 ஆம் நாள் வரை தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க:

மத்திய அரசின் உணவு கழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு!


Post a Comment

0 Comments