கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்புஅறிவிப்பு!

கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. 
திருநெல்வேலியில் செயல்படும் அணுசக்தி கழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள  தொழில்பழகுனர் பயிற்சிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கூடங்ககுளத்தில்  டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 57 பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

அணுசகதி கழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பிரிவில் முடித்திருக்க வேண்டும். 

16 வயது முதல் 24 வயதுவரையுள்ளோர் அறிவிக்கையில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



ஐடிஐ படிப்பில்  தகுதிப் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

ஒருவருட காலம்  பயிற்சி கொண்டுள்ளது. இத்துடன் ஸ்டைபண்ட் தொகையாக ரூபாயாக 12,000 முதல் 13,000 வரை  பெறலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் இணையம் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பங்களை செலுத்த பிப்ரவரி 28, 2019 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

தேவைப்படும் தகவல்களை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.  அப்பிரண்டிஸ் தளத்தில் சென்று விண்ணப்பங்களை செலுத்தலாம். 

மேலும் படிக்க:

இஸ்ரோவில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments