பாகிஸ்தான் தீவிரவாதிகளை தீத்துக்கட்டிய இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து  தீவிரவாதிகளை தீத்துக்கட்டியது இந்திய விமானப்படை.

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.



புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலால் இந்திய வீரர்கள் 40 பேர்க்கு மேல் வீரமரணம் அடைந்தனர். இந்தியா முழுவதும்   எதிரொலித்தது அவர்களின் இறப்புக்கு பதில் சொல்ல பாகிஸ்தான்  பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா பாவ புன்னியம் கடந்து செயல்படட்து.

அதனையடுத்து பாகிஸ்தான் இறக்குமதி பொருட்கள் மீது 200% கலால் வரி விதித்தது மற்றும் அடுத்தடுத்த பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா  கன கச்சிதமாக கடைபிடித்தது.

இதனை இன்று அதிகாலையில்  அடுத்து இந்தியா தொடங்கிய விமானப்படை தாக்குதலின்படின் 200 மேற்பட்ட  தீவிரவாதிகள் முகாம்களை எல்லைப்பகுதியில்  செய்தது. மீராஸ் 2000 வகை விமானங்களை கொண்டு எல்லைக் கட்டுப்பாட்டு  கோடு பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இத்தாக்குதலில் இந்தியா விடாப்பிடியாக நின்று  தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:

பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டங்கள் அம்பலம்!

Post a Comment

0 Comments